கல்வி முறையின் சுவர்கள் கீழே வரவேண்டும். கல்வி என்பது ஒரு பாக்கியமாக இருக்கக்கூடாது, பணம் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கலாம் என்பதை, எடுத்து எறிய வேண்டும் .
8-THE GREAT LEADERS QUALITIES CHE GUEVARA QUOTES IN TAMIL
உலகம் உங்களை மாற்றட்டும், நீங்கள் உலகை மாற்றுங்கள்.
பின்னர் பல விஷயங்களில், மிகவும் நம் தெளிவாகி விட்டோம், பூமியில் உள்ள பணக்காரர்களின், எல்லா சொத்துக்களையும் விட, ஒரு மனிதனின் வாழ்க்கை மில்லியன் கணக்கான மடங்கு அதிகம் என்பதை, நம சரியாகக் கற்றுக்கொண்டோம்.
வேறொருவர் என் துப்பாக்கியை எடுத்து, சுட்டு கொண்டிருக்கும் வரை, நான் வீழ்ந்தால், எனக்கு கவலை இல்லை.
சேகுவேராவை ஏன் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள், அவர் சொன்ன இந்த வசனங்களை கேளுங்கள், ஓரளவு நாம் அவரைப் புரிந்துகொள்ள முடியும்.
“உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சாரந்தவன், மேலும் க்யூபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவர் கூட, ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு, எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கப்படுவதைதான் நான் விரும்புகிறேன்”
“வெற்றி என்பது ஒரு தந்திரச் செயலோ, அல்லது புரியாத புதிரோ அல்ல. அடிப்படைத் தன்மைகளை முறையாகவும், இடைவிடாமல் பின்பற்றுவதன், விளைவாக இயற்கையாகவே நம் வெற்றியை அடைய முடியும்.”
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி.